Saturday, 27 August 2011

::::::::::::::::::::காதல்  கவிதைகள்  :::::::::::




 உன் இரு கண் விழிகளால்
என்னை கைது செய்ததால் தான் 

என்னவோ ,,,

    நான் பார்க்கும்  இடம் அனைத்தும் 
நீயாகவே தோன்றுகிறாய் .....!!!!! 

  என்  காதல் தேவதை  கனவில் மட்டும்  வந்து ,,,
தரிசனம் தந்ததேன்  ??????

  உன்னை பார்க்காததால் ,
 நன்   சுவாசம் இன்றி  தவிக்கிறேன் ,
   என் உயிரே 
                        நீ எங்கு இருக்கிறாய் ????????






இப்படிக்கு ,,,
  கவிதை  பிரியர் ,,,



                      தமிழன்  குணசேகரன்
                  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::







1 comment: